அன்புள்ள தமிழ்மன வலைப்பதிவின் வாசகர்களே,
இதர வலைபதிவின் வாசகர்களே,
எங்கே போச்சு உங்கள் பேச்சு. நம்மவூரு மரத்தடி பேச்சு தானா இந்த வலைபதிவு பேச்சுக்கள் ? இல்லை மரத்தடி.காம் என்பது உன்மை தானா ?
இன்று எதர்ச்சயாக காஞ்சி பிலிம்ஸ் வலைபதிப்பு பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு பதிப்பில் நண்பரின் "சூர்யசக்ரா சாமிகண்ணு" "சூர்யசக்ரா சாமிகண்ணு". அதை படித்த வாசகர்கள் எத்தனைபேர் என்று தெரியாது.. ஆனால் பின்னோட்டம் விட்டவர்கள் வேகு சிலரே.. ஏன் ? அதில் அவர் கடைசியாக் ஒரு கேள்வி கேட்டுருக்கீறார்..
"இந்த வீரலட்சுமிக்கும் பிள்ளைகளுக்கும் ஏதாவது நம்மால் உதவி செய்யமுடியுமா தமிழ்மணம் அன்பர்களே ? "
தமிழ்மனத்தில் ஒரு வேளை அன்பர்கள் இல்லையா ?
இல்லை இது தமிழ் மனம் இல்லையா ?
இல்லை இங்கு மனங்களேயில்லையா ?
காஞ்சி பிலிம்ஸின் மற்ற பதிப்புகள் வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாமல், ஆனால் சூர்யசக்ரா சாமிகண்ணு போன்ற பதிப்புகளுக்கு நீங்கள் பண உதவி பண்ணாவிட்டால் கூட அவர் கருத்துக்கு பதில் சொல்லிருக்கலாம்..
என்னவே போல ஆகிவிட்டது.. இவ்வளவுதானா உலகம்.. பேச்சு வேறு செயல் வேறு என்பது அரசியல்வியாதிகளுக்கு மட்டுமல்ல, நமக்குக்கும் தான் என்று இந்த வாசக சமுதாயம் சொல்லாமல் சொல்லிவிட்டது...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
dear sankar.really super.i cried after reading ur first kavithai.i felt the same.i am senthilkumar.a from dindigul.m35.i am doing business.i want to ask some doubts abt business.because i have an idea to open a new business in us.pls mail me abt ur details.my email id.hindutempleworks@yahoo.com.
thanks.
regards
senthilkumar.a
Post a Comment